Quiz Summary
0 of 25 Questions completed
Questions:
Information
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
Results
Results
0 of 25 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Current
- Review
- Answered
- Correct
- Incorrect
-
Question 1 of 25
1. Question
கீழ்காணும் திட்டங்களில் எது காமராஜர் அவர்களால் கொண்டுவரப்படவில்லை
-
Question 2 of 25
2. Question
இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian Library Science) யார்?
-
Question 3 of 25
3. Question
சில எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் என்னவென்று அழைக்கப்படும்?
-
Question 4 of 25
4. Question
காமராஜரின் கல்வி சேவைகளை நினைவுக்கூற ஒவ்வொரு ஆண்டும் “கல்வி வளர்ச்சி நாள்” எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
-
Question 5 of 25
5. Question
பொருத்துக:
கவிஞர்கள் – சிறப்புப் பெயர்கள்
i) தத்துவ கவிஞர் – அ) உடுமலை நாராயணன்
ii) பகுத்தறிவு கவிஞர் – ஆ) ராபட் இ. நௌபிலி
iii) புரட்சி கவிஞர் – இ) பாரதியார்
iv) தேசியக் கவிஞர் – ஈ) பாரதிதாசன் -
Question 6 of 25
6. Question
நடுவணரசு காமராஜருக்கு பாரத ரத்னா எந்த ஆண்டு வழங்கி சிறப்பித்தது?
-
Question 7 of 25
7. Question
சிறந்த நூலகர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் விருதின் பெயர் என்ன?
-
Question 8 of 25
8. Question
“தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் -
Question 9 of 25
9. Question
தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்துக்கு மட்டும் இனஎழுத்து இல்லை?
-
Question 10 of 25
10. Question
“துன்பம் வெல்லும் கல்வி” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
-
Question 11 of 25
11. Question
“ஆசாரக்கோவை”யின் ஆசிரியர் பெயர் என்ன?
-
Question 12 of 25
12. Question
எந்த மாநிலத்தில் அறுவடைத் திருநாள் “லோரி” பண்டிகையாக கொண்டாடப்படுகிறது?
-
Question 13 of 25
13. Question
முடியரசனின் இயற்பெயர் என்ன?
-
Question 14 of 25
14. Question
குறில் எழுத்து இல்லாத ‘ஐ’ என்னும் எழுத்துக்கு எந்த எழுத்து இன எழுத்தாகும்
-
Question 15 of 25
15. Question
“அ, இ, உ” ஆகிய மூன்று எழுத்துக்களும் என்னவென்று அழைக்கப்படும்?
-
Question 16 of 25
16. Question
“ஆசாரக் கோவை” என்பதன் பொருள் என்ன?
-
Question 17 of 25
17. Question
கீழ்காணும் நூல்களுள் எது “முடியரசனால்” இயற்றப்படவில்லை?
-
Question 18 of 25
18. Question
வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவின் பெயர் என்ன?
-
Question 19 of 25
19. Question
சுட்டெழுத்துக்களை நீக்கினால் எழுத்துக்கள் பொருள் தராமல் போனால், சுட்டெழுத்து சொல்லின் உள்ளிருந்து சுட்டுபொருளைத் தருவது என்ன சுட்டு எனப்படும்?
-
Question 20 of 25
20. Question
அ, இ ஆகிய சுட்டெழுத்துக்கள் எந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைக் தருவது என்னவென்று அழைக்கப்படும்?
-
Question 21 of 25
21. Question
“நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு”
என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது? -
Question 22 of 25
22. Question
தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாக விளங்கிய ஊர் எது?
-
Question 23 of 25
23. Question
எதில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்?
-
Question 24 of 25
24. Question
“தால்” என்பதன் பொருள் என்ன?
-
Question 25 of 25
25. Question
உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளின் பெயர் என்ன?
Responses